பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி
கராச்சி, மார்ச் 22
பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று, இலங்கை அணி அங்கு சென்று 5ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கின்றது.
கடந்த வாரம் லாகூரில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தமையத் தொடர்ந்து பாகிஸ்தானில் மார்ச் 29ஆம் திகதிமுதல் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலியா தள்ளி வைத்தது. இந்தத் தொடர் மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பது முடிவாகவில்லை. இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பங்களாதேஷ், இலங்கை, இந்தியா ஆகிய அணிகளை தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடும்படி பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. தொடர்ந்து போட்டிகள் இருப்பதால் [...]
Filed under: Uncategorized | No Comments »


